பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்
Christian Song Lyrics
TamilParama vaiththiyaa arumai ratchakanae pinnitheerkkum
Vaiththiyap panniyinai aaseervathiyum aiyanae
Pinniyaalikku nampikkai thaarumae – marunthotae umathu
Paerathisaya kirupai koorumae
Ullak kanivodulaikkum vaiththiyarkkum – avarudan thunnainintu
Uthavum thonndarkal yaavarkkum irangum
Sayamum suramum payamuraுththumae – ithaith thaduththidak kotai
Tharum periyoraip perukach seyyumae
Ariya noothana muraikal kaanavae – aaraaychchikal seyyum
Arinjaraal puthu valikal thontavae
Jepaththaik kaetkira Dhevan neerallavaa? Engal jepaththinaal sukam
Jekaththil parampach seyyum vallavaa
பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்
வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே
பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே – மருந்தோடே உமது
பேரதிசய கிருபை கூருமே
உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் – அவருடன் துணைநின்று
உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும்
சயமும் சுரமும் பயமுறுத்துமே – இதைத் தடுத்திடக் கொடை
தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே
அரிய நூதன முறைகள் காணவே – ஆராய்ச்சிகள் செய்யும்
அறிஞரால் புது வழிகள் தோன்றவே
ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்