பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
Christian Song Lyrics
TamilParisuththam pera ummanntai vanthu
Nirkum maapaavi naan – enai
Aatkonndu nitham um arul thanthu
Kirupaiyaal pelappaduththum
Ithayakkathavai thiranthaenae
En ullil vaarum Yesu suvaami
Pelaveenam yaavaiyum pokki
Kaaththukkollum iraivaa
Poovulaka sapthamum en maamsa sapthamum
Innainthu olikkuthae – aanaal
Melliya um saththam thelivaakak kaettida
En seviyai thiranthidumae
En karam um kaiyai pitiththuk konndaal
Thavari viduvaenae – aanaal
Um karam en kaiyai pitiththuk konndaal
Orupothum thavaritaenae
பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
நிற்கும் மாபாவி நான் – எனை
ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
கிருபையால் பெலப்படுத்தும்
இதயக்கதவை திறந்தேனே
என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
பெலவீனம் யாவையும் போக்கி
காத்துக்கொள்ளும் இறைவா
பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
இணைந்து ஒலிக்குதே – ஆனால்