பெத்தலையில் பிறந்தவரைப்
Christian Song Lyrics
TamilPeththalaiyil piranthavaraip
Pottith thuthi manamae – innum
1.saruvaththaiyum pataiththaannda saruva vallavar – ingu
Thaalmaiyulla thaay matiyil thalai saaykkalaanaar – peththalaiyil
2.singaasanam veettirukkum thaeva mainthanaar – ingu
Pangamuttap pasuth thottilil paduththirukkiraar – peththalaiyil
3.munpu avar sonnapati mutippatharkaaka – ingu
Motcham vittuth thaalchchiyulla munnannaiyilae – peththalaiyil
4.aavikalin pottaுthalaal aananthang konntoor – ingu
Aakkalooda saththaththukkul aluthu piranthaar – peththalaiyil
5.inthataivaay anpu vaiththa emperumaanai – naam
Ennnamudan poyth thuthikka aekiduvomae – peththalaiyil
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்
3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்
4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்