எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
Christian Song Lyrics
TamilEnthan aaththumaavae aen innum kalangukiraay
Unthan naesar Yesu unnodu irukkintarae (2)
1.kannnneer kavalai naeram nee kalangi thavikkintayo (2)
Kannnneerai thutaikkum Yesu
Unnodu irukkintarae (2) – enthan aaththumaavae
2.paava paaram sumanthu nee thallaati thavikkintayo (2)
Unakkaaka siluvai sumantha Yesu unnai sumappaar (2) – enthan aaththumaavae
3.mutinthu ponathentu nee mutivu seythittayo (2)
Viraivil nalla mutivu nichchayamaay Yesu tharuvaar (2) – enthan aaththumaavae
எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2)
1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2)
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே (2) – எந்தன் ஆத்துமாவே
2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2)
உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – எந்தன் ஆத்துமாவே
3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2)
விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் (2) – எந்தன் ஆத்துமாவே