எண்ணி எண்ணி துதிசெய்வாய்
Christian Song Lyrics
TamilEnnnni ennnni thuthiseyvaay
Ennnadangaatha kirupaikalukkaay
Intum thaangum um puyamae
Inpa Yesuvin naamamae
Unnai Nnokkum ethiriyin
Kannnnin munpil patharaathae,
Kannmannippol kaakkum karangalil
Unnai mooti maraiththaarae!
Yorthaan puranndu varumpol
Ennnatta paarangalo
Eliyaavin Dhevan engae
Unthan visvaasa sothanaiyil
Unak kethiraakavae
Aayutham vaaykkaathae
Unnai alaiththavar unnmai Dhevan
Avar thaasarkku neethiyavar
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!
யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே