என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே
Christian Song Lyrics
TamilEn paechchilum moochchilum entum iruppavarae
En ennnangal aekkangal yaavum arinthavarae
Neer maaththiramae vaalvilae pothumae
Um anpilae moolkida vaenndumae
En paarvai neengathaan
En paechchum neengathaan
En ennnam en aekkam neengathaan -2
En ennnam en aekkam neengathaan
En kannkalukku kalikkam podungappaa
Naan ummai mattum Nnokki paarkkanum -2
Naan eppothum ummai Nnokki paarkkanum
Naan ennaalum ummai Nnokki paarkkanum
Neenga katinthu kollum pothu soraathirukkanum
Unga anpai ennaalum maravaathirukkanum -2
Unga anpai eppothum maravaathirukkanum
Unga anpai ennaalum maravaathirukkanum
என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே
என் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரே
நீர் மாத்திரமே வாழ்விலே போதுமே
உம் அன்பிலே மூழ்கிட வேண்டுமே
என் பார்வை நீங்கதான்
என் பேச்சும் நீங்கதான்
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான் -2
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான்
என் கண்களுக்கு கலிக்கம் போடுங்கப்பா