என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
Christian Song Lyrics
TamilEnnaik kaannkinta thaevanai karuththodu thaeduvaen
Kaalamellaam kannmannip pol urangaamal kaappavarai – (2)
En meethu kann vaiththu aalosanai sollukireer
Um nalla vaarththaiyai….
Um nalla vaarththaiyai thinamum enakkuth thanthu
Thavaraamal ennai nadaththukireer – ennaik
Unnathamaanavarin nilalil thangiduvaen
Vaedanin kannnnikkum….
Vaedanin kannnnikkum paalaakkum kollaiNnoykkum
Viduvikkum Dhevan neerallavo – ennaik
Ummanntai kaaththirunthu puthupelan atainthiduvaen
Kalukukalaip pola…
Kalukukalaip pola settaைkalai viriththu
Uyarae paranthu elumpiduvaen – ennaik
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2)
என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை….
உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக்
உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்….
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக்