எப்பத்தா திறக்கப்படுவதாக
Christian Song Lyrics
TamilEppaththaa thirakkappaduvathaaka – 4
Vaanam thiranthu theyvam paesanum
Vaasalkal ellaam inte thirakkanum
Eppaththaa thirakkappaduvathaaka – 4
1. Thirantha vaasalai un munnae vaiththaen
Entu sonnavarae
Oruvarum poottakkoodaa vaasalkal thirappaen
Entu uraiththavarae
Thaaveethin thiravukolaith tholinmael vaiththu & 2
Thirakkach seypavarae en vaasalkal
Thirakkach seypavarae
2. Aapirakaamum saaraalum eesaakkaip peravae
Karppaththaith thirakkalaiyo...
Annaalin kannnneerkku saamuvael thanthu
Theerkkanaay eluppalaiyo...
Illaathavaikalai iruppavaippola & 2
Alaiththuth thantharulum en vaalvilae
Uruvaakkith thantharulum
Kooduthal saranangal
3. Eliyaavin Jebam kaettu akkini irakka
Vaanangal thirakkalaiyo!
Kaiyalavu maekaththaal perumalai poliya
Arputham seyyalaiyo!
En thaesam engilum elupputhal malaiyai & 2
Kirupaiyaay polintharulum en Yesuvae
Kirupaiyaay polintharulum...
4. Sevidarum oomaiyum kattukal utainthu
Arputham peravillaiyo
Kurudarin kannkalum um karam padavae
Paarvai peravillaiyo..
எப்பத்தா திறக்கப்படுவதாக – 4
வானம் திறந்து தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 4
1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே
ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே
தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2
திறக்கச் செய்பவரே என் வாசல்கள்
திறக்கச் செய்பவரே
2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே
கர்ப்பத்தைத் திறக்கலையோ...
அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ...
இல்லாதவைகளை இருப்பவைப்போல & 2
அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே
உருவாக்கித் தந்தருளும்
கூடுதல் சரணங்கள்
3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க
வானங்கள் திறக்கலையோ!
கையளவு மேகத்தால் பெருமழை பொழிய
அற்புதம் செய்யலையோ!
என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & 2