எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
Christian Song Lyrics
TamilEththanai naavaal thuthippaen enthan
Karththaa un karunnaiyaip paatip pukalnthu
Ninaikka ninaikka enthan nenjamellaam urukum
Ninnaich sol maalaiyil sootti makilum
Nampinoraallo arivaar enthan
Thampiraanae unthan kampeera kunam
Amparaa un anpin athisaya nadaththuthal
Sampeerana savaratchannai selvam
Piraarththanai kaetkum pemmaanae intha
Paethai palaveenam paaraatharul konae
Sarannentun sempaatha malarati sernthor
Thaavip pitiththuk kavalai theerththono
Thunnivaay en naenjae theeviramaay mikath
Tholuthu aanndavan seyal ninainthu
Ennnnil adangaathu iraivanin kirupai
Vinnnavan sevaiyin veeramaaych sellu
எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்
நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பீரண சவரட்சணை செல்வம்
பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதை பலவீனம் பாராதருள் கோனே