என் அருள் நாதா யேசுவே
Christian Song Lyrics
TamilEn arul naathaa yaesuvae
Siluvai kaatchi paarkkaiyil
Pooloka maenmai nasdamae
Entu unarnthaen en ullaththil -2
en meetpar siluvai allaal
Vaerathai naan paarattuvaen
Sittinpam yaavum athanaal thakaathathu entu thalluvaen -2
kai thalai kaalilum itho
Paerannpum thunpum kalanthu
Paaynthodum kaatchi pol unntoo
Mulmootiyum oppattathu -2
saraasarangal anaiththum
Av anpukku emmaaththiram
En jeevan sukam selvamum
En naesarukku paakkiyam -2
maantharkku meetpai asthiyaal
Sampaathith theer intha yaesuvae
Umakku entum thaasaraal
Maa Sthoththiram unndakavae -2
என் அருள் நாதா யேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஸ்டமே
என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2
என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறதை நான் பாரட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2
கை தலை காலிலும் இதோ
பேரண்பும் துன்பும் கலந்து
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ