எங்கே சுமந்து நீர் சென்றீர்,
Christian Song Lyrics
TamilEngae sumanthu neer senteer,
Siluvaiyaith thaanae?
Aen paadupattu mariththeer,
Maasatta meetparae?
Kalvaari maettil enakkaay
Avasthaippattirae;
Naan athai ennnnip pakthiyaay
Vaalnthidach seyyumae.
Neer patta paadum thukkamum
Vaakkukkettathathae ;
Ivvanpai naan ekkaalamum
Ninaiththuk kolvaenae.
En nenjil ummai ookkamaay
Naan sinthai seyyavum,
Nallaaviyai neer naesamaayk
Kadaatchiththarulum.
எங்கே சுமந்து நீர் சென்றீர்,
சிலுவையைத் தானே?
ஏன் பாடுபட்டு மரித்தீர்,
மாசற்ற மீட்பரே?
கல்வாரி மேட்டில் எனக்காய்
அவஸ்தைப்பட்டீரே;
நான் அதை எண்ணிப் பக்தியாய்
வாழ்ந்திடச் செய்யுமே.
நீர் பட்ட பாடும் துக்கமும்
வாக்குக்கெட்டாததே ;
இவ்வன்பை நான் எக்காலமும்