எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
Christian Song Lyrics
TamilEnthan jepavaelai umaiththaeti vanthaen
Thaevaa pathil thaarumae
Enthan kottaை enthan thanjam neerae
Ummai naan naati vanthaen
1. Soraathu jepiththida jepa aavi varam thaarumae
Thatai yaavum akattidumae thayai kaettu umpaatham vanthaen
2. Ummodu ennaalum uravaada arul seyyumae
Karththaavae um vaarththaiyai kaettida kaaththiruppaenae
3. Nampikkai illaamal alikinta maantharkalai
Meetdidum en Yesuvae poraati jepikkinten naathaa
4. Naalellaam paathaththil karththaavae kaaththiruppaen
Kannnneer Jebam kaelumae karunnaiyin piravaakam neerae
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா
4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்