என்னை தாலாட்டி
Christian Song Lyrics
TamilEnnai thaalaatti seeraatti valarkkintavar
En ithayaththin aekkangal arikintavar – 2
En thaay ennai maranthaalum marakkaathavar
En thaayae ennai maranthaalum marakkaathavar
En nilal pola ennodu nadakkintavar
Naan alumpothu ennodu alukintavar
En ranamaana manathirku marunthanavar – 2
En uyirodu uravaadum thunnaiyaanavar – 2
Intha kasappaana ulakaththil inippaanavar – 2
Ennai thaalaatti seeraatti valarkkintavar
En ithayaththin aekkangal arikintavar – 2
En thaay ennai maranthaalum marakkaathavar
En thaayae ennai maranthaalum marakkaathavar
En nilal pola ennodu nadakkintavar
Kannnninmannippol ennai paathukaakkintavar
Anpu ental enna entu solli thanthavar – Yesu – 2
Enai mael jaathi geel jaathi entu pirikkaththavar – 2
Thammidam varum elloraiyum aettaு kolpavar – 2
என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2
என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்
நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2
என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2
இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2
என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2
என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்
கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்
அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு – 2
எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர் – 2
தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர் – 2