எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
Christian Song Lyrics
TamilEnakkagave Yavaiyum Seithu
Enakkaakavae yaavaiyum seythu mutiththeer
Nanti nanti aiyaa
En paavangal yaavaiyum sumanthu konnteerae
Nanti nanti aiyaa………………
Ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae
1. Naan enathu pillaikku nalla eevaik kodukkinten
Parama pithaa athaippaarkkilum koduththuduvaarae
Ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae
2. Antadam vaenntiya aakaaram thaarumae
Theemai ennai anukaamal kaakkum thaevanae
Ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae
3. Aapirakaamai alaiththirae aaseervaatham koduththeerae
Athu pola ennaiyum aasirvathiyum
Ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae
Enakkagave Yavaiyum Seithu
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா………………
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
1. நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்துடுவாரே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
2. அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே